என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கைது கைது](https://img.maalaimalar.com/Articles/2021/Jun/202106161538473655_Tamil_News_Tamil-News-Curfew-violation-case-143-arrest_SECVPF.gif)
X
கைது
ஊரடங்கை மீறிய 143 பேர் கைது- 132 வாகனங்கள் பறிமுதல்
By
மாலை மலர்16 Jun 2021 10:08 AM GMT (Updated: 16 Jun 2021 10:08 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கோவையில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை:
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தீவிரம் காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை புறநகர் பகுதியான பெரியநாயக்கன்பாளையம், பேரூர், வால்பாறை, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று ஊரடங்கு விதிகளை மீறியதாக 67 பேர் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 143 பேர் கைது செய்யப்பட்டனர்.
2, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 130 மோட்டார் சைக்கிள் உள்பட 132 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தீவிரம் காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை புறநகர் பகுதியான பெரியநாயக்கன்பாளையம், பேரூர், வால்பாறை, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று ஊரடங்கு விதிகளை மீறியதாக 67 பேர் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 143 பேர் கைது செய்யப்பட்டனர்.
2, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 130 மோட்டார் சைக்கிள் உள்பட 132 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)