என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 மதுபாட்டில்கள் பறிமுதல் - பெண் கைது
Byமாலை மலர்4 April 2021 6:06 PM GMT (Updated: 4 April 2021 6:06 PM GMT)
வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தா (வயது 55). இவர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சாரதாவின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவர் வீட்டில் 400 மதுபாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சாந்தாவை போலீசார் கைது செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தா (வயது 55). இவர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சாரதாவின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவர் வீட்டில் 400 மதுபாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சாந்தாவை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X