என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கொரோனா தொற்று பரிசோதனை கொரோனா தொற்று பரிசோதனை](https://img.maalaimalar.com/Articles/2020/Dec/202012110753214252_Tamil_News_corona-affected-124-in-coimbatore-district_SECVPF.gif)
X
கொரோனா தொற்று பரிசோதனை
கோவையில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 4 பேர் பலி
By
மாலை மலர்11 Dec 2020 2:23 AM GMT (Updated: 11 Dec 2020 2:23 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கோவை மாவட்டத்தில் நேற்று 124 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவை:
கோவையில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வேகமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 150-க்குள் உள்ளது. இந்த நிலையில் நேற்று சுகாதார துறை வெளியிட்ட பட்டியல்படி கோவை மாவட்டத்தில் நேற்று 124 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 80 ஆக உயர்ந்து உள்ளது. இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது, 70 வயது முதியவர்கள், 58 வயது ஆண், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 37 வயது ஆண் ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் கோவை யில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 626 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 86 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கோவையில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வேகமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 150-க்குள் உள்ளது. இந்த நிலையில் நேற்று சுகாதார துறை வெளியிட்ட பட்டியல்படி கோவை மாவட்டத்தில் நேற்று 124 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 80 ஆக உயர்ந்து உள்ளது. இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது, 70 வயது முதியவர்கள், 58 வயது ஆண், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 37 வயது ஆண் ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் கோவை யில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 626 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 86 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)