என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் சோதனை
Byமாலை மலர்27 Oct 2020 2:13 PM GMT (Updated: 27 Oct 2020 2:13 PM GMT)
விருதுநகரில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, ஒப்பந்ததாரர்களிடம் பணி ஆணை வழங்கும் போது லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் விஷ்ணுபரன் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, ஒப்பந்ததாரர்களிடம் பணி ஆணை வழங்கும் போது லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் விஷ்ணுபரன் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X