என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில் அருகே குப்பை - நகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
Byமாலை மலர்11 Aug 2018 8:29 AM GMT (Updated: 11 Aug 2018 8:29 AM GMT)
கோவில் அருகே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத நகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Highcourt
சென்னை:
திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் மேற்கு சுற்று சுவர் அருகே கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில் பூந்தமல்லி நகராட்சி குப்பைகளை கொட்டி வருவதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர். எனவே, குப்பைகளை அகற்ற உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் அடங்கிய அமர்வு, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அதிகாரி, திருவேற்காடு நகராட்சி ஆணையர், கருமாரியம்மன் கோவில் செயல் அதிகாரி ஆகியோர் வருகிற 13-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X