என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
களக்காடு அருகே மண் சரிந்து விழுந்து இளம்பெண் பலி
Byமாலை மலர்21 Oct 2017 10:26 AM GMT (Updated: 21 Oct 2017 10:26 AM GMT)
களக்காடு அருகே ஆற்றில் மணல் திருடியபோது மண் சரிந்து விழுந்தது. இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள நம்பித்தலைவன் பட்டயத்தை சேர்ந்தவர் தங்க இசக்கி. கூலி தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது25). நேற்று இவர் திருக்குறுங்குடி நம்பியாற்றில் சாக்கு மூட்டையில் மணல் அள்ள சென்றார். ஆற்றுக்குள் ஒரு பகுதியில் குடைந்து மண் அள்ளிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த மண் திட்டு அவர் மீது சரிந்து விழுந்தது. இதனால் மண் குவியலுக்குள் சிக்கிய மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் களக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X