என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![மாதவரம் அருகே துணிக்கடை அதிபர் வீட்டில் ரூ.1½ லட்சம் கொள்ளை மாதவரம் அருகே துணிக்கடை அதிபர் வீட்டில் ரூ.1½ லட்சம் கொள்ளை](https://img.maalaimalar.com/Articles/2017/Apr/201704241521235565_textile-shop-owner-house-money-robbery-near-madhavaram_SECVPF.gif)
X
மாதவரம் அருகே துணிக்கடை அதிபர் வீட்டில் ரூ.1½ லட்சம் கொள்ளை
By
மாலை மலர்24 April 2017 9:51 AM GMT (Updated: 24 April 2017 9:51 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மாதவரம் அருகே துணிக்கடை அதிபர் வீட்டில் ரூ.1½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாதவரம்:
மாதவரத்தை அடுத்த பொன்னியம்மன் மேடு ராமலிங்கா காலனியை சேர்ந்தவர் காட்வின். கொளத்தூரில் சொந்தமாக துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு அவர் வீட்டின் கதவை பூட்டி சாவியை ஜன்னல் அருகே வைத்து தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் திறந்து இருந்த ஜன்னல் வழியாக சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் நுழைந்தனர்.
பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் எல்.இ.டி. டி.வி.யை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
மாதவரத்தை அடுத்த பொன்னியம்மன் மேடு ராமலிங்கா காலனியை சேர்ந்தவர் காட்வின். கொளத்தூரில் சொந்தமாக துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு அவர் வீட்டின் கதவை பூட்டி சாவியை ஜன்னல் அருகே வைத்து தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் திறந்து இருந்த ஜன்னல் வழியாக சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் நுழைந்தனர்.
பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் எல்.இ.டி. டி.வி.யை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)