என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஐ.என்.எஸ். போர்க்கப்பலை சென்னை மாநகருக்கு அர்ப்பணித்தார் முதல்வர் ஐ.என்.எஸ். போர்க்கப்பலை சென்னை மாநகருக்கு அர்ப்பணித்தார் முதல்வர்](https://img.maalaimalar.com/Articles/2017/Apr/201704172022101517_CM-dedicates-INS-Chennai-warship-to-chennai-city_SECVPF.gif)
X
ஐ.என்.எஸ். போர்க்கப்பலை சென்னை மாநகருக்கு அர்ப்பணித்தார் முதல்வர்
By
மாலை மலர்17 April 2017 2:52 PM GMT (Updated: 17 April 2017 2:52 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னை மாநகரத்திற்கு அர்ப்பணித்து கப்பலை பார்வையிட்டார்.
சென்னை:
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த போர்க்கப்பல் கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னை துறைமுகம் வந்தடைந்தது.
இந்நிலையில், ஐ.என்.எஸ். போர்க்கப்பலை சென்னை மாநகரத்திற்கு அர்ப்பணிக்கும் விழா துறைமுகத்தில் இன்று நடந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு, போர்க்கப்பலை சென்னை மாநகருக்கு அர்ப்பணித்து அதற்கான கல்வெட்டைத் திறந்து வைத்து, கப்பலை பார்வையிட்டார்.
![]( http://img.maalaimalar.com/InlineImage/201704172022101517_palanisamy._L_styvpf.gif)
விழாவில் கிழக்கு நேவல் கமாண்ட் பிளாக் ஆபீசர் கமாண்டிங்–இன்–சீப் வைஸ் அட்மிரல் எச்.சி.எஸ். பிஷ்த்திடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைவுப்பரிசு வழங்கினார். இவ்விழாவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாகரிகள் பலர் கலந்து கொண்டனர்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த போர்க்கப்பல் கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னை துறைமுகம் வந்தடைந்தது.
இந்நிலையில், ஐ.என்.எஸ். போர்க்கப்பலை சென்னை மாநகரத்திற்கு அர்ப்பணிக்கும் விழா துறைமுகத்தில் இன்று நடந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு, போர்க்கப்பலை சென்னை மாநகருக்கு அர்ப்பணித்து அதற்கான கல்வெட்டைத் திறந்து வைத்து, கப்பலை பார்வையிட்டார்.
![]( http://img.maalaimalar.com/InlineImage/201704172022101517_palanisamy._L_styvpf.gif)
விழாவில் கிழக்கு நேவல் கமாண்ட் பிளாக் ஆபீசர் கமாண்டிங்–இன்–சீப் வைஸ் அட்மிரல் எச்.சி.எஸ். பிஷ்த்திடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைவுப்பரிசு வழங்கினார். இவ்விழாவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாகரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)