என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி](https://img.maalaimalar.com/Articles/2017/Apr/201704171640387613_Srivaikundam-near-private-bus-accident-worker-dead_SECVPF.gif)
X
ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி
By
மாலை மலர்17 April 2017 11:10 AM GMT (Updated: 17 April 2017 11:10 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து ஆழ்வார் திருநகரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராமமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது42). கூலித் தொழிலாளியான இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் ஆழ்வார்திருநகரி அருகே சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் நொறுங்கியது. முருகன் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு முருகன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆழ்வார் திருநகரி போலீசார் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராமமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது42). கூலித் தொழிலாளியான இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் ஆழ்வார்திருநகரி அருகே சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் நொறுங்கியது. முருகன் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு முருகன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆழ்வார் திருநகரி போலீசார் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)