என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![திருச்சி சிறையில் பெண் கைதி ‘திடீர்’ சாவு: போலீசார் தீவிர விசாரணை திருச்சி சிறையில் பெண் கைதி ‘திடீர்’ சாவு: போலீசார் தீவிர விசாரணை](https://img.maalaimalar.com/Articles/2017/Apr/201704061710292888_Trichy-jail--woman-prisoner-dead-police-investigation_SECVPF.gif)
X
திருச்சி சிறையில் பெண் கைதி ‘திடீர்’ சாவு: போலீசார் தீவிர விசாரணை
By
மாலை மலர்6 April 2017 11:40 AM GMT (Updated: 6 April 2017 11:40 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருச்சி சிறையில் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பெண் கைதி திடீரென இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
குமரி மாவட்டம் பேச்சிப்பாறையை சேர்ந்த கனகராஜ் மனைவி மரியதங்கம் (வயது 54). இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு மரியதங்கம் திடீரென மயங்கி விழுந்தார். உடனே சிறைக்காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே மரியதங்கம் இறந்தார்.
அவர் எப்படி இறந்தார் என்று திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டம் பேச்சிப்பாறையை சேர்ந்த கனகராஜ் மனைவி மரியதங்கம் (வயது 54). இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு மரியதங்கம் திடீரென மயங்கி விழுந்தார். உடனே சிறைக்காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே மரியதங்கம் இறந்தார்.
அவர் எப்படி இறந்தார் என்று திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)