என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![திருமங்கலத்தில் பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு திருமங்கலத்தில் பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு](https://img.maalaimalar.com/Articles/2017/Mar/201703221813164442_woman-chain-snatching-in-thirumangalam_SECVPF.gif)
X
திருமங்கலத்தில் பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு
By
மாலை மலர்22 March 2017 12:43 PM GMT (Updated: 22 March 2017 12:43 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நடந்து சென்ற பெண்ணிடம் 6½ பவுன் நகையை பறித்து சென்றனர்.
பேரையூர்:
திருமங்கலம் ஜவகர் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் மனோகரன், என்ஜினீயர். இவரது மனைவி சாரதா தேவி (வயது 40).
இவர் இன்று (புதன்கிழமை) காலை புதுநகர் ரவுண்டானா பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அங்கு காய்கறி வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களில் ஒருவன் கீழே இறங்கி சாரதா தேவி அணிந்திருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை பறித்தான். பின்னர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டான்.
இதுகுறித்து திருமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)