என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காததை கண்டித்து அரசு அலுவலகம் முற்றுகை 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காததை கண்டித்து அரசு அலுவலகம் முற்றுகை](https://img.maalaimalar.com/Articles/2017/Mar/201703221244235602_Not-providing-salary-government-office-siege_SECVPF.gif)
X
100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காததை கண்டித்து அரசு அலுவலகம் முற்றுகை
By
மாலை மலர்22 March 2017 7:14 AM GMT (Updated: 22 March 2017 7:14 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய தொகையை வழங்கக் கோரி 200 பேர் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்
கடம்பத்தூர் பேரம் பாக்கம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் 200 பேர் ஏரி, குளங்கள், நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்தல், சாலையோரப் புதர்களை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
அவர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஊதிய தொகையை வழங்கக் கோரி 200 பேர் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து கடம் பத்தூர் வட்டார வளர்ச்சி தனி அலுவலர் ஸ்ரீதர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித் தனர். இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
கடம்பத்தூர் பேரம் பாக்கம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் 200 பேர் ஏரி, குளங்கள், நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்தல், சாலையோரப் புதர்களை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
அவர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஊதிய தொகையை வழங்கக் கோரி 200 பேர் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து கடம் பத்தூர் வட்டார வளர்ச்சி தனி அலுவலர் ஸ்ரீதர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித் தனர். இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)