என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்கி அதிக விலைக்கு விற்ற பெண் கைது டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்கி அதிக விலைக்கு விற்ற பெண் கைது](https://img.maalaimalar.com/Articles/2017/Mar/201703031711584422_Tasmac-shop-alcohol-bought-more-price-sales-woman-arrest_SECVPF.gif)
X
டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்கி அதிக விலைக்கு விற்ற பெண் கைது
By
மாலை மலர்3 March 2017 11:41 AM GMT (Updated: 3 March 2017 11:41 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சேலம் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்கி அதிக விலைக்கு விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் அருகில் உள்ளது மாங்குப்பை. இந்த பகுதியை சேர்ந்தவர் மல்லிகா(வயது 45). இவர் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபாட்டில்கள் வாங்கி அதை வீட்டுக்கு அருகில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்தார். இதை அறிந்த பொதுமக்கள் சேலம் சூரமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில் போலீசார் மல்லிகாவை கண்காணித்து அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் மல்லிகா வீட்டுக்கு அருகில் மறைத்து வைத்து இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)