என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![மெலட்டூர் அருகே விவசாய கூலித்தொழிலாளி மாயம் மெலட்டூர் அருகே விவசாய கூலித்தொழிலாளி மாயம்](https://img.maalaimalar.com/Articles/2017/Mar/201703031641360257_Melattur-near-farmer-worker-missing_SECVPF.gif)
X
மெலட்டூர் அருகே விவசாய கூலித்தொழிலாளி மாயம்
By
மாலை மலர்3 March 2017 11:11 AM GMT (Updated: 3 March 2017 11:11 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மெலட்டூர் அருகே விவசாய கூலித்தொழிலாளி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெலட்டூர்:
மெலட்டூர் அருகே உள்ள இரும்புதலை கீழத்தெருவை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 68) விவசாய கூலித்தொழிலாளி.
இவர் உடல்நலக்குறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் மருத்துவமனை செல்வதாக கூறிவிட்டு கடந்த 22-ந்தேதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது மனைவி இந்திரா மெலட்டூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குபதிவு செய்து மாயமான சாமிநாதனை தேடி வருகின்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)