என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![மதுரை அருகே பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை அருகே பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை](https://img.maalaimalar.com/Articles/2017/Mar/201703031535369179_madurai-near-plus-2-student-suicide_SECVPF.gif)
X
மதுரை அருகே பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
By
மாலை மலர்3 March 2017 10:05 AM GMT (Updated: 3 March 2017 10:05 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மதுரை அருகே தேர்வு சரியாக எழுதாததால் விரக்தி அடைந்த பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் 5-வது வார்டு பூங்குளத்தான் கிணற்று தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் சுந்தரபாண்டி (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று சுந்தரபாண்டி, அரசு தேர்வை எழுதினார். தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த சுந்தரபாண்டி யாருடன் பேசாமல், விரக்தியுடன் காணப்பட்டார். முதல் தேர்வை சரியாக எழுதவில்லை என தெரிகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுந்தர பாண்டி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேர்வு சரியாக எழுதாத விரக்தியில் மாணவன் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் 5-வது வார்டு பூங்குளத்தான் கிணற்று தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் சுந்தரபாண்டி (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று சுந்தரபாண்டி, அரசு தேர்வை எழுதினார். தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த சுந்தரபாண்டி யாருடன் பேசாமல், விரக்தியுடன் காணப்பட்டார். முதல் தேர்வை சரியாக எழுதவில்லை என தெரிகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுந்தர பாண்டி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேர்வு சரியாக எழுதாத விரக்தியில் மாணவன் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)