என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![வேலை வாய்ப்பு ஆபீசில் பதிவு செய்ய ரேசன் கார்டு கட்டாயமில்லை வேலை வாய்ப்பு ஆபீசில் பதிவு செய்ய ரேசன் கார்டு கட்டாயமில்லை](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702011505584890_Ration-card-not-mandatory-to-register-with-employment-office_SECVPF.gif)
X
வேலை வாய்ப்பு ஆபீசில் பதிவு செய்ய ரேசன் கார்டு கட்டாயமில்லை
By
மாலை மலர்1 Feb 2017 9:35 AM GMT (Updated: 1 Feb 2017 9:35 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
வேலை வாய்ப்பு அலுவலகபதிவு செய்ய ரேசன் கார்டு கட்டாயமில்லை என்று வேலூர் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, வேலைவாய்ப்பு பிரிவு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதிய பதிவு, பதிவு மாற்றம், இருப்பிட முகவரி மற்றும் முகவரி மாற்றத்திற்கு குடும்ப அட்டை மட்டுமே ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.
ஆனால், தற்பொழுது அரசாணை (நிலை) எண்.244, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி2) துறை, நாள்.9.02.2016-ன்படி குடும்ப அட்டை மட்டுமின்றி ஆதார் அட்டை, நிலையான கணக்கு அட்டை, வாக்காளர் அட்டை, கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம் முன்னாள் படைவீரர்களுக்கான அடையாள அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை போன்ற அரசால் வழங்கப்பட்ட ஆவணங்களையும் சமர்ப்பிக்கலாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, மனுதாரர் புதிய பதிவு, இருப்பிட முகவரி, முகவரி மாற்றம், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்றக் கோரும் மனுதாரர்கள் குடிபெயர்ச்சி சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றுடன் புதிய அரசாணையின்படி குடும்ப அட்டை நகல் மட்டுமின்றி மேற்குறிப்பிடப்பட்ட அரசு ஆவணங்களில் ஏதாவது ஒன்றுடன் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
வேலூர் கலெக்டர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, வேலைவாய்ப்பு பிரிவு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதிய பதிவு, பதிவு மாற்றம், இருப்பிட முகவரி மற்றும் முகவரி மாற்றத்திற்கு குடும்ப அட்டை மட்டுமே ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.
ஆனால், தற்பொழுது அரசாணை (நிலை) எண்.244, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி2) துறை, நாள்.9.02.2016-ன்படி குடும்ப அட்டை மட்டுமின்றி ஆதார் அட்டை, நிலையான கணக்கு அட்டை, வாக்காளர் அட்டை, கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம் முன்னாள் படைவீரர்களுக்கான அடையாள அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை போன்ற அரசால் வழங்கப்பட்ட ஆவணங்களையும் சமர்ப்பிக்கலாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, மனுதாரர் புதிய பதிவு, இருப்பிட முகவரி, முகவரி மாற்றம், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்றக் கோரும் மனுதாரர்கள் குடிபெயர்ச்சி சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றுடன் புதிய அரசாணையின்படி குடும்ப அட்டை நகல் மட்டுமின்றி மேற்குறிப்பிடப்பட்ட அரசு ஆவணங்களில் ஏதாவது ஒன்றுடன் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)