என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்](https://img.maalaimalar.com/Articles/2017/Jan/201701302052579896_Thrift-should-be-used-for-public-drinking-water-Collector_SECVPF.gif)
X
பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்
By
மாலை மலர்30 Jan 2017 3:22 PM GMT (Updated: 30 Jan 2017 3:22 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாய் பயன்படுத்த மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரூர்:
பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாய் பயன்படுத்த மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கரூர் மாவட்டத்தில் போதிய பருவ மழை பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. ஆகவே, பொதுமக்கள் குடிநீரை தேவைக்குத் தகுந்தபடி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
கரூர் மாவட்டத்தில், பொதுமக்களின் குடிநீர் பிரச்சனை தொடர்பான புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பாட்டில் இருக்கும்.
பொதுமக்கள் தங்களது குடிநீர் தேவை தொடர்பான புகார்களை மேற்படி கட்டுப்பாட்டு அறையின் இலவச கட்டணமில்லா தொலைபேசி எண்-1299 யை தொலைபேசி வாயிலாகவும் மற்றும் 04324 - 255105 என்ற தொலைபேசி எண்ணை, செல்லிடப்பேசி மற்றும் தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாய் பயன்படுத்த மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கரூர் மாவட்டத்தில் போதிய பருவ மழை பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. ஆகவே, பொதுமக்கள் குடிநீரை தேவைக்குத் தகுந்தபடி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
கரூர் மாவட்டத்தில், பொதுமக்களின் குடிநீர் பிரச்சனை தொடர்பான புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பாட்டில் இருக்கும்.
பொதுமக்கள் தங்களது குடிநீர் தேவை தொடர்பான புகார்களை மேற்படி கட்டுப்பாட்டு அறையின் இலவச கட்டணமில்லா தொலைபேசி எண்-1299 யை தொலைபேசி வாயிலாகவும் மற்றும் 04324 - 255105 என்ற தொலைபேசி எண்ணை, செல்லிடப்பேசி மற்றும் தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)