என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணை நீர்மட்டம் 34 அடியாக சரிந்தது
Byமாலை மலர்26 Jan 2017 11:12 AM GMT (Updated: 26 Jan 2017 11:12 AM GMT)
கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் திறப்பு அடியோடு நிறுத்தியதாலும், காவிரி பிடிப்பு பகுதிகளில் மழை பொய்த்து போனதாலும் மேட்டூர் அணை நீர்மட்டம் 34 அடியாக சரிந்தது.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் திறப்பு அடியோடு நிறுத்தியதாலும், காவிரி பிடிப்பு பகுதிகளில் மழை பொய்த்து போனதாலும் அணைக்கு தண்ணீர் வரத்து 56 கனஅடியாக குறைந்து சரிந்து காணப்படுகிறது.
குடிநீருக்காக அணையில் இருந்து 450 கனஅடியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் நீர்வரத்தை விட குடிநீருக்காக அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம 34.86 அடியாக குறைந்து காணப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X