என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அருப்புக்கோட்டையில் கல்லூரிக்கு சென்ற மாணவர் மாயம்
Byமாலை மலர்30 Dec 2016 7:53 AM GMT (Updated: 30 Dec 2016 7:53 AM GMT)
அருப்புக்கோட்டையில் கல்லூரிக்கு சென்ற மாணவர் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்:
அருப்புக்கோட்டை சுக்கிலநத்தம்ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அன்புராஜ் (வயது 22). இவர் விருதுநகரில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வந்தார்.
கடந்த 24-ந் தேதி காலையில் வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற அன்புராஜ் பின்னர் வீடு திரும்ப வில்லை.
இதையடுத்து ராஜேந்திரன், தனது மகனை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ராஜேந்திரன் அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான அன்புராஜை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X