என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ரூ.70 லட்சம் மதிப்புள்ள 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்](https://img.maalaimalar.com/Articles/2016/Dec/201612030854328377_2-tons-of-seized-tobacco-products-worth-Rs-70-lakh_SECVPF.gif)
X
ரூ.70 லட்சம் மதிப்புள்ள 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
By
மாலை மலர்3 Dec 2016 3:24 AM GMT (Updated: 3 Dec 2016 3:24 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ரூ.70 லட்சம் மதிப்புள்ள 2 டன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராயபுரம்:
சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் சிலர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக ஏழுகிணறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று மாலை கொண்டித்தோப்பு பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சக்கரை கட்டி தெருவில் உள்ள அம்மா அப்பா டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா என்ற புகையிலை பொருள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரியவந்தது. போலீசார் அங்கிருந்த சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 2 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மோகன்குமார், மேலாளர் கங்காராம் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் சிலர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக ஏழுகிணறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று மாலை கொண்டித்தோப்பு பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சக்கரை கட்டி தெருவில் உள்ள அம்மா அப்பா டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா என்ற புகையிலை பொருள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரியவந்தது. போலீசார் அங்கிருந்த சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 2 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மோகன்குமார், மேலாளர் கங்காராம் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)