என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரியில் பைக் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்27 Nov 2016 12:06 PM GMT (Updated: 27 Nov 2016 12:06 PM GMT)
கிருஷ்ணகிரியில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சின்னவள்ளியப்பன் (46). இவர் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள மெட்ரோ பஜாருக்கு வந்துள்ளார்.
தனது பைக் நிறுத்திவிட்டு மளிகைப் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்பகுதி முழுவதும் தேடியும் பைக் கிடைக்கவில்லை.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் 5 ரோடு ரவுண்டானா பகுதியில் போலீசார் வாகன சோதனையின் செய்தபோது சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கே.ஏ.தர்கா பகுதியை சேர்ந்த முதஷீர்(21) என்பதும், சின்ன வள்ளியப்பனின் பைக் திருட்டில் ஈடுப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து முதஷீரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X