என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பெரம்பலூர் அருகே 58 ஆடுகள் திருட்டு பெரம்பலூர் அருகே 58 ஆடுகள் திருட்டு](https://img.maalaimalar.com/Articles/2016/Nov/201611202212007800_58-goats-theft-near-perambalue_SECVPF.gif)
X
பெரம்பலூர் அருகே 58 ஆடுகள் திருட்டு
By
மாலை மலர்20 Nov 2016 4:42 PM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பெரம்பலூர் அருகே பட்டியில் அடைக்கப்படிருந்த 58 ஆடுகளை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பலூர்:
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள ஒகளூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவர், பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் கிராமத்தில் ராமசாமி என்பவரது வயலில் ஆட்டுப்பட்டி அமைத்து, 450க்கும் மேற்பட்ட ஆடுகளை அடைத்து வைத்திருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த செப். 5 ஆம் தேதி இரவு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 58 ஆடுகள் காணமால் போனதாம். இதையடுத்து, பல இடங்களில் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லையாம்.
இதுகுறித்து, ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)