என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கருப்பு பணத்தை எப்போதும் எதிர்ப்பவர் முதல்வர் ஜெயலலிதா: அமைச்சர் பாண்டியராஜன் கருப்பு பணத்தை எப்போதும் எதிர்ப்பவர் முதல்வர் ஜெயலலிதா: அமைச்சர் பாண்டியராஜன்](https://img.maalaimalar.com/Articles/2016/Nov/201611201606251768_CM-Jayalalithaa-always-against-black-money-Pandiyarajan_SECVPF.gif)
X
கருப்பு பணத்தை எப்போதும் எதிர்ப்பவர் முதல்வர் ஜெயலலிதா: அமைச்சர் பாண்டியராஜன்
By
மாலை மலர்20 Nov 2016 10:36 AM GMT (Updated: 20 Nov 2016 10:36 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கருப்பு பணத்தை எப்போதும் எதிர்ப்பவர் முதல்வர் ஜெயலலிதா என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஜி.எஸ்.டி மசோதா தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைநகர் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார்.
பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பாண்டியராஜன் பேசியதாவது:-
ஜி.எஸ்.டி மசோதாவில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி மசோதாவில் தொழில்நுட்ப ரீதியாக பணம் வசூல். ஜி.எஸ்.டி மசோதா தொடர்பான அடுத்த ஆலோசனை கூட்டம் வரும் 25-ம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது
கூட்டுறவு வங்கி பிரச்சனைகள் குறித்து அருண் ஜெட்லியிடம் எடுத்துரைக்கப்பட்டது. ஏழை மக்களை பாதிக்காத வகையில் கூட்டுறவு வங்கிகளுக்கு பணத்தை விநியோகிக்க வேண்டும்
ஒரு சில விவகாரங்களில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கருப்பு பணத்தை எப்போதும் எதிர்ப்பவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.எஸ்.டி மசோதா தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைநகர் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார்.
பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பாண்டியராஜன் பேசியதாவது:-
ஜி.எஸ்.டி மசோதாவில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி மசோதாவில் தொழில்நுட்ப ரீதியாக பணம் வசூல். ஜி.எஸ்.டி மசோதா தொடர்பான அடுத்த ஆலோசனை கூட்டம் வரும் 25-ம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது
கூட்டுறவு வங்கி பிரச்சனைகள் குறித்து அருண் ஜெட்லியிடம் எடுத்துரைக்கப்பட்டது. ஏழை மக்களை பாதிக்காத வகையில் கூட்டுறவு வங்கிகளுக்கு பணத்தை விநியோகிக்க வேண்டும்
ஒரு சில விவகாரங்களில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கருப்பு பணத்தை எப்போதும் எதிர்ப்பவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)