என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ராஜா அண்ணாமலைபுரத்தில் சொகுசு கார் மோதி 2 மாணவர்கள் காயம் ராஜா அண்ணாமலைபுரத்தில் சொகுசு கார் மோதி 2 மாணவர்கள் காயம்](https://img.maalaimalar.com/Articles/2016/Oct/201610161540186854_car-mishap-2-students-injured-in-chennai-R-A-Puram_SECVPF.gif)
X
ராஜா அண்ணாமலைபுரத்தில் சொகுசு கார் மோதி 2 மாணவர்கள் காயம்
By
மாலை மலர்16 Oct 2016 10:10 AM GMT (Updated: 16 Oct 2016 10:10 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் 2 மாணவர்கள் காயமடைந்தனர்.
சென்னை:
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இன்று காலை 6 மணி அளவில் சொகுசு கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த மாணவர்களான சங்கர், சுதர்சன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அடையாறு போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விலை உயர்ந்த சொகுசு காரை ஓட்டி வந்த வாலிபர் தொழில் அதிபர் ஒருவரின் மகன். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரை ஓட்டிச் சென்றவர் அதிவேகத்தில் வந்து சாலையில் சாகசம் செய்தது போல காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. அந்த வாலிபர் யார்? அவரது பின்னணி என்ன? என்கிற விவரங்களை தெரிவிக்க அடையாறு போக்குவரத்து போலீசார் மறுத்து விட்டனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இன்று காலை 6 மணி அளவில் சொகுசு கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த மாணவர்களான சங்கர், சுதர்சன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அடையாறு போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விலை உயர்ந்த சொகுசு காரை ஓட்டி வந்த வாலிபர் தொழில் அதிபர் ஒருவரின் மகன். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரை ஓட்டிச் சென்றவர் அதிவேகத்தில் வந்து சாலையில் சாகசம் செய்தது போல காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. அந்த வாலிபர் யார்? அவரது பின்னணி என்ன? என்கிற விவரங்களை தெரிவிக்க அடையாறு போக்குவரத்து போலீசார் மறுத்து விட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)