என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு செயலாளருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு செயலாளருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை](https://img.maalaimalar.com/Articles/2016/Oct/201610081602585113_high-court-warns-govt-secretary-in-contempt-of-court-case_SECVPF.gif)
X
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு செயலாளருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
By
மாலை மலர்8 Oct 2016 10:32 AM GMT (Updated: 8 Oct 2016 10:32 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசுத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
சென்னை:
சென்னை தி.நகரில் அனுமதியின்றி வீடுகளை விடுதிகளாக மாற்றும் கட்டுமான பணி தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புகார் தொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் முடிவெடுக்கும்படி கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால், இந்த உத்தரவு அமல்படுத்தப்படாததையடுத்து சரவணன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசு செயலாளருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்ட காலத்திற்குள் அமல்படுத்த வேண்டும். அமல்படுத்தாவிட்டால் அரசுத்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும் என்றும், வழக்கு விசாரணை அக்டோபர் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
சென்னை தி.நகரில் அனுமதியின்றி வீடுகளை விடுதிகளாக மாற்றும் கட்டுமான பணி தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புகார் தொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் முடிவெடுக்கும்படி கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால், இந்த உத்தரவு அமல்படுத்தப்படாததையடுத்து சரவணன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசு செயலாளருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்ட காலத்திற்குள் அமல்படுத்த வேண்டும். அமல்படுத்தாவிட்டால் அரசுத்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும் என்றும், வழக்கு விசாரணை அக்டோபர் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)