என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பிரம்மதேசம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தில் திருட்டு பிரம்மதேசம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தில் திருட்டு](https://img.maalaimalar.com/Articles/2016/Sep/201609281634216028_Brahmadesam-near-panchayat-office-theft_SECVPF.gif)
X
பிரம்மதேசம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தில் திருட்டு
By
மாலை மலர்28 Sep 2016 11:04 AM GMT (Updated: 28 Sep 2016 11:04 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பிரம்மதேசம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தில் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே உள்ள ஆலங்குப்பத்தில் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. நள்ளிரவில் அந்தபகுதிக்கு மர்ம மனிதர்கள் வந்தனர். அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த ஆவணங்களை கிழித்து எறிந்தனர்.
அலுவலகத்தில் உள்ள இரண்டு மின்விசிறிகள் மற்றும் பொருட்களை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிஓடிவிட்டனர்.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீசில் ஊராட்சி செயலாளர் சதாசிவம் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)