என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![முசிறியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் முசிறியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்](https://img.maalaimalar.com/Articles/2016/Sep/201609271702257664_Hindu-munnani-demonstrated-in-musiri_SECVPF.gif)
X
முசிறியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
By
மாலை மலர்27 Sep 2016 11:32 AM GMT (Updated: 27 Sep 2016 11:32 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
முசிறியில் இந்து முன்னணி சார்பில் கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலையை கண்டித்து திருச்சி புறநகர் மாவட்ட சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
முசிறி:
முசிறியில் இந்து முன்னணி சார்பில் கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலையை கண்டித்து திருச்சி புறநகர் மாவட்ட சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
ஆர்பாட்டத்திற்கு முசிறி நகர பொது செயலாளர் கருப்பையா தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட துணைத்தலைவர் கண்ணன், நகர செயலாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் திருப்பதி, திருச்சி மாவட்ட பேச்சாளர் பாண்டியன், நிர்வாகி நீலமேகம் ஆகியோர் சசிகுமார் படுகொலையை கண்டித்து விளக்கி பேசினர்.
ஆர்பாட்டத்தில் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
முசிறியில் இந்து முன்னணி சார்பில் கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலையை கண்டித்து திருச்சி புறநகர் மாவட்ட சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
ஆர்பாட்டத்திற்கு முசிறி நகர பொது செயலாளர் கருப்பையா தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட துணைத்தலைவர் கண்ணன், நகர செயலாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் திருப்பதி, திருச்சி மாவட்ட பேச்சாளர் பாண்டியன், நிர்வாகி நீலமேகம் ஆகியோர் சசிகுமார் படுகொலையை கண்டித்து விளக்கி பேசினர்.
ஆர்பாட்டத்தில் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)