என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பாளையில் இன்று நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு பாளையில் இன்று நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு](https://img.maalaimalar.com/Articles/2016/Sep/201609271655567726_woman-jewelry-theft-in-palayamkottai_SECVPF.gif)
X
பாளையில் இன்று நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
By
மாலை மலர்27 Sep 2016 11:25 AM GMT (Updated: 27 Sep 2016 11:25 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பாளையில் இன்று காலை நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:
பாளை தியாகராஜ நகர் 7-வது தெற்கு தெருவை சேர்ந்தவர் அழகுசுந்தரம். இவரது மனைவி ஜானகி(வயது 61). இன்று காலை இவர் அப்பகுதியில் வாக்கிங் சென்றார். அப்போது அந்த வழியே ஒரு மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர். திடீரென அவர்கள் ஜானகி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.70 ஆயிரம்.
திருடர்கள் நகையை பறித்ததும் ஜானகி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். அதற்குள் மர்ம நபர்கள் ஓடிவிட்டனர். இதுபற்றி பெருமாள்புரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அக்கம்பக்கத்தில் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாளை தியாகராஜ நகர் 7-வது தெற்கு தெருவை சேர்ந்தவர் அழகுசுந்தரம். இவரது மனைவி ஜானகி(வயது 61). இன்று காலை இவர் அப்பகுதியில் வாக்கிங் சென்றார். அப்போது அந்த வழியே ஒரு மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர். திடீரென அவர்கள் ஜானகி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.70 ஆயிரம்.
திருடர்கள் நகையை பறித்ததும் ஜானகி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். அதற்குள் மர்ம நபர்கள் ஓடிவிட்டனர். இதுபற்றி பெருமாள்புரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அக்கம்பக்கத்தில் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)