என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தஞ்சையில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது தஞ்சையில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது](https://img.maalaimalar.com/Articles/2016/Sep/201609271447269893_tanjore-near-2-people-arrest_SECVPF.gif)
X
தஞ்சையில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
By
மாலை மலர்27 Sep 2016 9:17 AM GMT (Updated: 27 Sep 2016 9:17 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தஞ்சையில் குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நேரு நகரை சேர்ந்தவர் உதயகுமார். இவருடைய மகன் சரவணன் (வயது22). பட்டுக்கோட்டை மேலத்தெரு ஆம்பல் காலனியை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகன் சுரேந்திரன் (23). இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், கலெக்டர் அண்ணாதுரையிடம் பரிந்துரை செய்தார். கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு குண்டர் சட்டத்தில் சரவணன், சுரேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)