என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு](https://img.maalaimalar.com/Articles/2016/Sep/201609271429231472_Private-company-official-house-jewelry-theft_SECVPF.gif)
X
தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
By
மாலை மலர்27 Sep 2016 8:59 AM GMT (Updated: 27 Sep 2016 8:59 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை காளப்பட்டி சாலையில் நேருநகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(வயது 58). இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னை சென்றார்.
இந்தநிலையில் இவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பக்கத்து வீட்டார் பார்த்தனர். அவர்கள் இதுகுறித்து நாகராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர் அவசரமாக ஊர் திரும்பினார். வீட்டுக்கு வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து நாகராஜன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை காளப்பட்டி சாலையில் நேருநகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(வயது 58). இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னை சென்றார்.
இந்தநிலையில் இவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பக்கத்து வீட்டார் பார்த்தனர். அவர்கள் இதுகுறித்து நாகராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர் அவசரமாக ஊர் திரும்பினார். வீட்டுக்கு வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து நாகராஜன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)