என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை சிந்தாமணியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
Byமாலை மலர்17 Sep 2016 8:40 AM GMT (Updated: 17 Sep 2016 8:40 AM GMT)
மதுரை சிந்தாமணியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலியானார்.
மதுரை:
மதுரை சிந்தாமணி புதுத் தெருவைச் சேர்ந்தவர் சந்திரா (வயது63). இவர், தனது மகன் மதியழகனுடன் மோட்டார் சைக்கிளில் மடப்புரத்தில் உள்ள பத்ர காளி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.
அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். சிந்தாமணி ரிங்ரோட்டு விலக்கில் வரும்போது ரோட்டோரத்தில் கிடந்த மணலில் மோட்டார் சைக்கிள் சறுக்கியது. இதில் சந்திரா கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சந்திரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மதுரை மாநகர் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X