என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பெண் தற்கொலை வழக்கில் கணவர் உள்பட 5 பேர் கைது பெண் தற்கொலை வழக்கில் கணவர் உள்பட 5 பேர் கைது](https://img.maalaimalar.com/Articles/2016/Aug/201608222308477118_Woman-suicide-case-5-people-including-her-husband-arrested_SECVPF.gif)
X
பெண் தற்கொலை வழக்கில் கணவர் உள்பட 5 பேர் கைது
By
மாலை மலர்22 Aug 2016 5:38 PM GMT (Updated: 22 Aug 2016 5:38 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பெண் தற்கொலை வழக்கில் கணவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:
ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணபிரபு. இவரது மனைவி சங்கீதா (வயது 28). இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 16–ந் தேதி சங்கீதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் மற்றும் பெரம்பலூர் கோட்டாட்சியர் பேபி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சங்கீதாவை தற்கொலைக்கு தூண்டியதாக சரவணபிரபு (38), அவரது தாய் தனபாக்கியம் (60), அண்ணன் ராஜா என்ற செந்தில்ராஜா (40), துறையூர் அருகேயுள்ள சித்திரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சரவணபிரபுவின் அக்காள் லதா (44), இவரது கணவர் பாஸ்கர் (47) ஆகிய 5 பேர் மீது பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணபிரபு. இவரது மனைவி சங்கீதா (வயது 28). இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 16–ந் தேதி சங்கீதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் மற்றும் பெரம்பலூர் கோட்டாட்சியர் பேபி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சங்கீதாவை தற்கொலைக்கு தூண்டியதாக சரவணபிரபு (38), அவரது தாய் தனபாக்கியம் (60), அண்ணன் ராஜா என்ற செந்தில்ராஜா (40), துறையூர் அருகேயுள்ள சித்திரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சரவணபிரபுவின் அக்காள் லதா (44), இவரது கணவர் பாஸ்கர் (47) ஆகிய 5 பேர் மீது பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)