என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவர் மாயம் மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவர் மாயம்](https://img.maalaimalar.com/Articles/2016/Aug/201608222151413637_college-student-missing-near-marthandam_SECVPF.gif)
X
மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவர் மாயம்
By
மாலை மலர்22 Aug 2016 4:21 PM GMT (Updated: 22 Aug 2016 4:21 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மார்த்தாண்டம் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவர் மாயமானது குறித்து பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில்:
மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 46). இவரது மகன் பிரம்மோத் (19). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்துவந்தார்.
சம்பவத்தன்று காலையில் வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு பிரம்மோத் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி கல்லூரிக்கு சென்றனர் அங்கு அவர் இல்லை. மேலும் பிரம்மோத்தை அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். எங்கும் பிரம்மோத் இல்லாததால் இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் அவரது தந்தை ஜெயராஜ் புகார் செய்தார்.
புகாரின்பேரில் இன்ஸ் பெக்டர் முத்துராஜ், சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜாராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவர் பிரம்மோத்தை தேடி வருகின்றனர்.
மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 46). இவரது மகன் பிரம்மோத் (19). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்துவந்தார்.
சம்பவத்தன்று காலையில் வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு பிரம்மோத் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி கல்லூரிக்கு சென்றனர் அங்கு அவர் இல்லை. மேலும் பிரம்மோத்தை அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். எங்கும் பிரம்மோத் இல்லாததால் இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் அவரது தந்தை ஜெயராஜ் புகார் செய்தார்.
புகாரின்பேரில் இன்ஸ் பெக்டர் முத்துராஜ், சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜாராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவர் பிரம்மோத்தை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)