search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவேங்கடத்தில் பள்ளி மாணவி மாயம்
    X

    திருவேங்கடத்தில் பள்ளி மாணவி மாயம்

    திருவேங்கடத்தில் பள்ளி மாணவி மாயமானது குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

    சங்கரன்கோவில்:

    திருவேங்கடத்தை அடுத்த சங்குபட்டியை சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் முருகன் (வயத 45). இவரின் மகள் திருவேங்கடத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து முருகன் அளித்த புகாரின் பேரில் திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×