என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![திருவேங்கடத்தில் பள்ளி மாணவி மாயம் திருவேங்கடத்தில் பள்ளி மாணவி மாயம்](https://img.maalaimalar.com/Articles/2016/Aug/201608221826114353_school-student-missing-in-thiruvengadam_SECVPF.gif)
X
திருவேங்கடத்தில் பள்ளி மாணவி மாயம்
By
மாலை மலர்22 Aug 2016 12:56 PM GMT (Updated: 22 Aug 2016 12:56 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருவேங்கடத்தில் பள்ளி மாணவி மாயமானது குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
சங்கரன்கோவில்:
திருவேங்கடத்தை அடுத்த சங்குபட்டியை சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் முருகன் (வயத 45). இவரின் மகள் திருவேங்கடத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதையடுத்து முருகன் அளித்த புகாரின் பேரில் திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)