என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் வாழை மரங்களை நாசமாக்கிய காட்டு யானைகள் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் வாழை மரங்களை நாசமாக்கிய காட்டு யானைகள்](https://img.maalaimalar.com/Articles/2016/Aug/201608221800183976_Wild-elephant-atrocity-in-kodaikanal_SECVPF.gif)
X
கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் வாழை மரங்களை நாசமாக்கிய காட்டு யானைகள்
By
மாலை மலர்22 Aug 2016 12:30 PM GMT (Updated: 22 Aug 2016 12:30 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் வாழை மரங்களை காட்டு யானைகள் நாசப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் அருகே கொடைக்கானல் கீழ் மலையில் உள்ள பெரியூர் பகுதியில் காப்பி, வாழை, ஆரஞ்சு, மிளகு, அவரை, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக யானைகள் பெத்தேல்புரம், சிறுவாட்டு, கோம்பை, தலையூத்து வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெரியூர், பள்ளத்துக்கால்வாய், ஆசாரிப்பட்டி, கருவாட்டுவயல் பகுதியில் உள்ள 8-க்கும் மேற்பட்ட தோட்டங்களுக்குள் புகுந்தன.
காப்பி தோட்டங்களில் உள்ள முள்வேலி, சோலார் வேலி போன்றவைகளை சேதமாக்கி தோட்டங்களுக்குள் புகுந்து காப்பி, வாழை, ஆரஞ்சு, மிளகு. அவரை, பீன்ஸ், சவ்சவ் போன்ற பயிர்கள் மற்றும் பலா, கூந்தப்பனை மரங்களை வேரோடு சாய்த்து நாசப்படுத்தியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
திண்டுக்கல் அருகே கொடைக்கானல் கீழ் மலையில் உள்ள பெரியூர் பகுதியில் காப்பி, வாழை, ஆரஞ்சு, மிளகு, அவரை, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக யானைகள் பெத்தேல்புரம், சிறுவாட்டு, கோம்பை, தலையூத்து வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெரியூர், பள்ளத்துக்கால்வாய், ஆசாரிப்பட்டி, கருவாட்டுவயல் பகுதியில் உள்ள 8-க்கும் மேற்பட்ட தோட்டங்களுக்குள் புகுந்தன.
காப்பி தோட்டங்களில் உள்ள முள்வேலி, சோலார் வேலி போன்றவைகளை சேதமாக்கி தோட்டங்களுக்குள் புகுந்து காப்பி, வாழை, ஆரஞ்சு, மிளகு. அவரை, பீன்ஸ், சவ்சவ் போன்ற பயிர்கள் மற்றும் பலா, கூந்தப்பனை மரங்களை வேரோடு சாய்த்து நாசப்படுத்தியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)