என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: தொழிலாளி கைது கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: தொழிலாளி கைது](https://img.maalaimalar.com/Articles/2016/Jun/201606292027443551_2-kg-ganja-seize-arrested-worker-in-kovilpatti_SECVPF.gif)
X
கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: தொழிலாளி கைது
By
மாலை மலர்29 Jun 2016 2:57 PM GMT (Updated: 29 Jun 2016 2:57 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
போலீசார் நேற்றிரவு கோவில்பட்டி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்ற கூலித்தொழிலாளியிடம் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் உத்தரவின் பேரில் கிழக்கு போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் சுகாதேவி தலைமையில் போலீசார் நேற்றிரவு கோவில்பட்டி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோவில்பட்டி ரெயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் மதுரை செல்லூரை சேர்ந்த ராமமூர்த்தி (வயது63) கூலித்தொழிலாளி என்பதும் அவரிடம் 2 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)