என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![உடல்நலக்குறைவால் உயிரிழந்த 14 போலீசார் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் உதவி: ஜெயலலிதா உத்தரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்த 14 போலீசார் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் உதவி: ஜெயலலிதா உத்தரவு](https://img.maalaimalar.com/Articles/2016/Jun/201606291226309406_CM-Jayalalithaa-order-for-dead-14-police-families-each-Rs-3_SECVPF.gif)
X
உடல்நலக்குறைவால் உயிரிழந்த 14 போலீசார் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் உதவி: ஜெயலலிதா உத்தரவு
By
மாலை மலர்29 Jun 2016 6:56 AM GMT (Updated: 29 Jun 2016 6:56 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
உடல்நலக்குறைவால் உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
29.12.2015 அன்று விருதுநகர் மாவட்டம், நரிக்குடி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்த ஆவுடையப்பன்;
12.3.2016 அன்று திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்த மு.சுப்பிரமணியன்;
20.3.2016 அன்று காஞ்சீபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த பாபு;
25.3.2016 அன்று சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை 2, புனித தோமையர் மலை, ஆ-நிறுமம், 5ம் அணியில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்த குமார்;
27.3.2016 அன்று விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த சந்திரபாலன்;
தருமபுரி மாவட்டம், தருமபுரி நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த வரதராசு;
30.3.2016 அன்று கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த பஞ்சமூர்த்தி;
5.4.2016 அன்று இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ஆறுமுகம்;
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த சேகர்;
8.4.2016 அன்று இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த ராஜகோபால்;
திண்டுக்கல் மாவட்டம், இடையகோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ரவி;
9.4.2016 அன்று சேலம் மாநகரம், செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த சிவசங்கரன்;
12.4.2016 அன்று விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணிபுரிந்த ராஜேந்திரன்;
17.4.2016 அன்று திருநெல்வேலி நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த முருகன்; ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
29.12.2015 அன்று விருதுநகர் மாவட்டம், நரிக்குடி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்த ஆவுடையப்பன்;
12.3.2016 அன்று திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்த மு.சுப்பிரமணியன்;
20.3.2016 அன்று காஞ்சீபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த பாபு;
25.3.2016 அன்று சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை 2, புனித தோமையர் மலை, ஆ-நிறுமம், 5ம் அணியில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்த குமார்;
27.3.2016 அன்று விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த சந்திரபாலன்;
தருமபுரி மாவட்டம், தருமபுரி நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த வரதராசு;
30.3.2016 அன்று கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த பஞ்சமூர்த்தி;
5.4.2016 அன்று இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ஆறுமுகம்;
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த சேகர்;
8.4.2016 அன்று இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த ராஜகோபால்;
திண்டுக்கல் மாவட்டம், இடையகோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ரவி;
9.4.2016 அன்று சேலம் மாநகரம், செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த சிவசங்கரன்;
12.4.2016 அன்று விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணிபுரிந்த ராஜேந்திரன்;
17.4.2016 அன்று திருநெல்வேலி நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த முருகன்; ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)