என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![சென்னை பிராட்வேயில் பீகாரை சேர்ந்த 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு சென்னை பிராட்வேயில் பீகாரை சேர்ந்த 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு](https://img.maalaimalar.com/Articles/2016/Jun/201606150108045258_5-rescue-of-child-laborers-in-Bihar_SECVPF.gif)
X
சென்னை பிராட்வேயில் பீகாரை சேர்ந்த 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
By
மாலை மலர்14 Jun 2016 7:38 PM GMT (Updated: 14 Jun 2016 7:38 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சென்னை பிராட்வேயில் பீகாரை சேர்ந்த 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
சென்னை:
தொழிலாளர் கமிஷனர் பெ.அமுதா உத்தரவின் பேரில் தொழிலாளர் இணை-துணை கமிஷனர்கள் அறிவுறுத்தலின்பேரில் சென்னை முதல் வட்ட தொழிலாளர் ஆய்வாளர் தலைமையில் குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் செயல்பட்டு வந்த ஒரு பைகள் (பேக்) தயாரிக்கும் கம்பெனியில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த 5 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
இவர்கள் 5 பேரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். மேலும் அந்த கம்பெனியை நடத்தியவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மீட்கப்பட்ட சிறுவர்கள் வயது குறித்த மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சென்னையில் உள்ள அன்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். இதேபோல் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டால் வேலைக்கு அமர்த்தியவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரை அபராதமும், ஒரு வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
தொழிலாளர் கமிஷனர் பெ.அமுதா உத்தரவின் பேரில் தொழிலாளர் இணை-துணை கமிஷனர்கள் அறிவுறுத்தலின்பேரில் சென்னை முதல் வட்ட தொழிலாளர் ஆய்வாளர் தலைமையில் குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் செயல்பட்டு வந்த ஒரு பைகள் (பேக்) தயாரிக்கும் கம்பெனியில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த 5 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
இவர்கள் 5 பேரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். மேலும் அந்த கம்பெனியை நடத்தியவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மீட்கப்பட்ட சிறுவர்கள் வயது குறித்த மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சென்னையில் உள்ள அன்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். இதேபோல் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டால் வேலைக்கு அமர்த்தியவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரை அபராதமும், ஒரு வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)