என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![திருச்சியில் கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் சாவு திருச்சியில் கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் சாவு](https://img.maalaimalar.com/Articles/2016/Apr/201604102131251832_driver-of-the-death-car-toppled-in-Trichy-ditch_SECVPF.gif)
X
திருச்சியில் கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் சாவு
By
மாலை மலர்10 April 2016 4:01 PM GMT (Updated: 10 April 2016 4:01 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருச்சியில் தாறுமாறாக ஓடிய கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
திருச்சி:
திருச்சி விமான நிலையம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் பிரபு (வயது 23). கார் டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு கொட்டப்பட்டு பால்பண்ணை அருகே காரில் சென்றபோது பிரபுவின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. இதனால் முன்னால் சைக்கிளில் சென்றவர் மீது மோதிவிட்டு, சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கார் உருண்டு கவிழ்ந்தது.
இதில் காருக்குள் சிக்கிய பிரபு படுகாயமடைந்தார். சைக்கிளில் சென்றவரும் காயமடைந்தார். இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் பிரபு உள்பட 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். சைக்கிளில் சென்று காயமடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் பிரபு (வயது 23). கார் டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு கொட்டப்பட்டு பால்பண்ணை அருகே காரில் சென்றபோது பிரபுவின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. இதனால் முன்னால் சைக்கிளில் சென்றவர் மீது மோதிவிட்டு, சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கார் உருண்டு கவிழ்ந்தது.
இதில் காருக்குள் சிக்கிய பிரபு படுகாயமடைந்தார். சைக்கிளில் சென்றவரும் காயமடைந்தார். இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் பிரபு உள்பட 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். சைக்கிளில் சென்று காயமடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)