என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![மே 19-ம் தேதிக்கு முன்பாக தஞ்சாவூர்-அரவக்குறிச்சியில் தேர்தலை நடத்த வேண்டும்: விஜயகாந்த் மே 19-ம் தேதிக்கு முன்பாக தஞ்சாவூர்-அரவக்குறிச்சியில் தேர்தலை நடத்த வேண்டும்: விஜயகாந்த்](https://img.maalaimalar.com/Articles/2016/May/201605171230311451_vijayakanth-urges-election-to-hold-tanjavur-and-aravakurichi_SECVPF.gif)
X
மே 19-ம் தேதிக்கு முன்பாக தஞ்சாவூர்-அரவக்குறிச்சியில் தேர்தலை நடத்த வேண்டும்: விஜயகாந்த்
By
மாலை மலர்16 May 2016 4:38 PM GMT (Updated: 17 May 2016 7:00 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தமிழகத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் 19-ம் தேதிக்கு முன்பாக தேர்தலை நடத்த வேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா குறித்த புகார்கள் வந்ததால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளின் தேர்தல் 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 25-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது.
மீதமுள்ள 232 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 19-ம் தேதி நடைபெற உள்ளது
எனவே, ஒத்திவைக்கப்பட்ட இரண்டு தொகுதிகளுக்கும் 19-ம் தேதிக்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் . தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளார்.
இந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ஜனநாயக முறையில் நடத்தவில்லை என்றும், பண விநியோகம் தொடர்பான புகாரை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
2 தொகுதிகளுக்கான தேர்தலை 19-ம் தேதிக்கு முன்பாக நடத்த வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா குறித்த புகார்கள் வந்ததால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளின் தேர்தல் 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 25-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது.
மீதமுள்ள 232 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 19-ம் தேதி நடைபெற உள்ளது
எனவே, ஒத்திவைக்கப்பட்ட இரண்டு தொகுதிகளுக்கும் 19-ம் தேதிக்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் . தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளார்.
இந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ஜனநாயக முறையில் நடத்தவில்லை என்றும், பண விநியோகம் தொடர்பான புகாரை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
2 தொகுதிகளுக்கான தேர்தலை 19-ம் தேதிக்கு முன்பாக நடத்த வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)