என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![2 நாட்களில் மக்களின் தீர்ப்பு தெரியும்: வாக்களித்த பின் முதலமைச்சர் ஜெயலலிதா பேட்டி 2 நாட்களில் மக்களின் தீர்ப்பு தெரியும்: வாக்களித்த பின் முதலமைச்சர் ஜெயலலிதா பேட்டி](https://img.maalaimalar.com/Articles/2016/May/201605161234012697_People-judgement-will-known-in-two-days-CM-Jayalithaa-after_SECVPF.gif)
X
2 நாட்களில் மக்களின் தீர்ப்பு தெரியும்: வாக்களித்த பின் முதலமைச்சர் ஜெயலலிதா பேட்டி
By
மாலை மலர்16 May 2016 4:41 AM GMT (Updated: 16 May 2016 7:03 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
சென்னை:
தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முக்கிய அரசியல் தலைவர்கள் காலை முதலே வாக்களித்து வருகின்றனர். சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2 நாட்களில் மக்கள் தீர்ப்பு என்னவென்று தெரியும் என்று தெரிவித்தார். முன்னதாக இதே வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்திலும், பொருளாளர் முக.ஸ்டாலின் தேனாம்பேட்டையிலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முக்கிய அரசியல் தலைவர்கள் காலை முதலே வாக்களித்து வருகின்றனர். சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2 நாட்களில் மக்கள் தீர்ப்பு என்னவென்று தெரியும் என்று தெரிவித்தார். முன்னதாக இதே வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்திலும், பொருளாளர் முக.ஸ்டாலின் தேனாம்பேட்டையிலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)