என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் மதுசூதனன் இன்று சந்திப்பு ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் மதுசூதனன் இன்று சந்திப்பு](https://img.maalaimalar.com/Articles/2017/Mar/201703171316195829_RK-Nagar-constituency-Madhusudhanan-meeting-with-ADMK_SECVPF.gif)
X
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் மதுசூதனன் இன்று சந்திப்பு
By
மாலை மலர்17 March 2017 7:46 AM GMT (Updated: 17 March 2017 7:46 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மதுசூதனன் தொகுதியில் உள்ள அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார்.
சென்னை:
ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
![](/uploads/A788C441-B781-4344-BE3E-C3F562758622_L_styvpf.gif)
இவர் இந்த தொகுதிக்கு நன்கு பரீட்சயமானவர். ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்று பெற்றவர். அந்த அடிப்படையில் இவரை நிறுத்தினால் தங்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று கருதி ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கருதியுள்ளனர்.
![](/uploads/B9B7FBC2-9224-46D5-A0C2-F0AAE44C9BCE_L_styvpf.gif)
ஆர்.கே.நகர் தொகுதியிலேயே மதுசூதனன் வசித்து வருவதால் அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து தொண்டர்களும், நிர்வாகிகளும் அவருக்கு நன்றாக தெரியும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டு இருப்பதால் முதலில் முக்கிய நிர்வாகிகளை சந்திக்க அவர் திட்டமிட்டு இன்று முதல் களத்தில் இறங்கியுள்ளார்.
முன்னதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மதுசூதனன் வீட்டிற்கு சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் டி.ஜி.பி. திலகவதி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜலட்சுமி, பகுதி செயலாளர் மகிழன்பன், ராயபுரம் பழனி.
பேரவை செயலாளர் ராஜேஷ், மாணவர் அணி செயலாளர் டேவிட் ஞானசேகரன், முன்னாள் கவுன்சிலர் வின்சென்ட், பேரவை இளைஞரணி வெற்றிவேந்தன், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் முக்கிய நிர்வாகிகளை வீடு வீடாக சென்று சந்தித்து வருகிறார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
![](/uploads/A788C441-B781-4344-BE3E-C3F562758622_L_styvpf.gif)
இவர் இந்த தொகுதிக்கு நன்கு பரீட்சயமானவர். ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்று பெற்றவர். அந்த அடிப்படையில் இவரை நிறுத்தினால் தங்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று கருதி ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கருதியுள்ளனர்.
![](/uploads/B9B7FBC2-9224-46D5-A0C2-F0AAE44C9BCE_L_styvpf.gif)
ஆர்.கே.நகர் தொகுதியிலேயே மதுசூதனன் வசித்து வருவதால் அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து தொண்டர்களும், நிர்வாகிகளும் அவருக்கு நன்றாக தெரியும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டு இருப்பதால் முதலில் முக்கிய நிர்வாகிகளை சந்திக்க அவர் திட்டமிட்டு இன்று முதல் களத்தில் இறங்கியுள்ளார்.
முன்னதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மதுசூதனன் வீட்டிற்கு சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் டி.ஜி.பி. திலகவதி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜலட்சுமி, பகுதி செயலாளர் மகிழன்பன், ராயபுரம் பழனி.
பேரவை செயலாளர் ராஜேஷ், மாணவர் அணி செயலாளர் டேவிட் ஞானசேகரன், முன்னாள் கவுன்சிலர் வின்சென்ட், பேரவை இளைஞரணி வெற்றிவேந்தன், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் முக்கிய நிர்வாகிகளை வீடு வீடாக சென்று சந்தித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)