என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஆளுநர் வித்யாசாகர் ராவை இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறார் ஸ்டாலின் ஆளுநர் வித்யாசாகர் ராவை இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறார் ஸ்டாலின்](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702101919337743_MK-Stalin-to-meet-Governor-C-Vidyasagar-Rao-at-7-30-pm_SECVPF.gif)
X
ஆளுநர் வித்யாசாகர் ராவை இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறார் ஸ்டாலின்
By
மாலை மலர்10 Feb 2017 1:49 PM GMT (Updated: 10 Feb 2017 1:49 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் இரவு 7.30 மணிக்கு சந்திக்க உள்ளார்.
சென்னை:
ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று சந்தித்த சசிகலா அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதேபோல் முதலமைச்சர் பன்னீர் செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநரை சந்தித்து பேசினார். இதனையடுத்து,
ஆளுநர் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இன்னும் கூறவில்லை. இதனால் தமிழக அரசியல் நிலவி வரும் பரபரப்பான சூழல் தொடர்ந்து நீடிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இரவு 7.30 மணிக்கு சந்திக்க உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை விடுக்க உள்ளேன். இதனை தான் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறேன்” என்றார்.
ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று சந்தித்த சசிகலா அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதேபோல் முதலமைச்சர் பன்னீர் செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநரை சந்தித்து பேசினார். இதனையடுத்து,
ஆளுநர் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இன்னும் கூறவில்லை. இதனால் தமிழக அரசியல் நிலவி வரும் பரபரப்பான சூழல் தொடர்ந்து நீடிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இரவு 7.30 மணிக்கு சந்திக்க உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை விடுக்க உள்ளேன். இதனை தான் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறேன்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)