என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பன்னீர்செல்வம் விவகாரம்: வைகோ கருத்து கூற மறுப்பு பன்னீர்செல்வம் விவகாரம்: வைகோ கருத்து கூற மறுப்பு](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702081648096559_panneerselvam-issue-vaiko-Refuse-to-comment_SECVPF.gif)
X
பன்னீர்செல்வம் விவகாரம்: வைகோ கருத்து கூற மறுப்பு
By
மாலை மலர்8 Feb 2017 11:18 AM GMT (Updated: 8 Feb 2017 11:18 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மதுரைக்கு விமானம் மூலம் இன்று வருகை தந்த வைகோவிடம் நிருபர்கள், பன்னீர்செல்வம் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கருத்து கூற மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவனியாபுரம்:
மதுரைக்கு விமானம் மூலம் இன்று வருகை தந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கருவேல மரங்களால் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கருவேல முள் செடிகளை கால்நடைகள் உண்பதால் மலட்டு தன்மையும் ஏற்படுகிறது. ஜல்லிக் கட்டுக்காக மாணவர்கள் போராட்டம் நடத்தியது போல் கருவேல மரங்களை அகற்ற போராட்டம் நடத்த வேண்டும்.
காவிரி நதிநீர் பிரச்சினை குறித்த வழக்கு வருகிற மார்ச், ஏப்ரல் மாதங்களில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்துக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வைகோவிடம், ஓ.பன்னீர் செல்வம் புகார் குறித்து கேட்டபோது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)