என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 150 தொகுதியை பிடிக்கும்: வாக்களித்தபின் குஷ்பு பேட்டி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 150 தொகுதியை பிடிக்கும்: வாக்களித்தபின் குஷ்பு பேட்டி](https://img.maalaimalar.com/Articles/2016/May/201605161115160794_Kushboo-says-DMK-Congress-alliance-likes-150-constituency_SECVPF.gif)
X
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 150 தொகுதியை பிடிக்கும்: வாக்களித்தபின் குஷ்பு பேட்டி
By
மாலை மலர்16 May 2016 5:45 AM GMT (Updated: 16 May 2016 5:45 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 150 தொகுதியை பிடிக்கும் என்று வாக்களித்தபின் குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், நடிகை குஷ்பு மந்தவெளியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தார். அவருடன் கணவரும் நடிகருமான சுந்தர்.சியும் வந்து வாக்களித்தார்
ஓட்டு போட்ட பின்னர் குஷ்பு கூறியதாவது:–
காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
மக்கள் இந்த கூட்டணிக்கு ஆதரவாகவே வாக்களித்து வருகிறார்கள். ஆளும் கட்சி பணப்பலத்தை நம்பி நிற்கிறது. ஏராளமாக பணப்பட்டுவாடா செய்திருக்கிறார்கள்.
இதனால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், நடிகை குஷ்பு மந்தவெளியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தார். அவருடன் கணவரும் நடிகருமான சுந்தர்.சியும் வந்து வாக்களித்தார்
ஓட்டு போட்ட பின்னர் குஷ்பு கூறியதாவது:–
காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
மக்கள் இந்த கூட்டணிக்கு ஆதரவாகவே வாக்களித்து வருகிறார்கள். ஆளும் கட்சி பணப்பலத்தை நம்பி நிற்கிறது. ஏராளமாக பணப்பட்டுவாடா செய்திருக்கிறார்கள்.
இதனால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)