என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
![வயிற்று தொல்லைகளை போக்கும் பிரண்டை துவையல் வயிற்று தொல்லைகளை போக்கும் பிரண்டை துவையல்](https://img.maalaimalar.com/Articles/2016/Jun/201606291024295105_how-to-make-pirandai-thuvaiyal_SECVPF.gif)
X
வயிற்று தொல்லைகளை போக்கும் பிரண்டை துவையல்
By
மாலை மலர்29 Jun 2016 4:54 AM GMT (Updated: 29 Jun 2016 4:54 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பசியை தூண்டுற சக்தி பிரண்டை செடிக்கு உண்டு. வாந்தி வரும் உணர்வு, அடிக்கடி ஏப்பம் விடுவது, இந்த தொல்லையெல்லாம் பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டால் பறந்து போயிடும்.
தேவையான பொருட்கள் :
![](/uploads/251570F9-8D2E-4CAF-A3EF-502A8B15F322_L_styvpf.gif)
பிரண்டை - ஒரு கட்டு
மிளகாய் வற்றல் - 5
புளி - சிறிதளவு
தேங்காய் - 1 பத்தை
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - 2 ஸ்பூன்
தாளிக்க :
கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு.
செய்முறை :
* பிரண்டையின் நரம்புகளை எடுத்து விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
![](/uploads/974A3B08-E571-4593-912D-00B0C9041E37_L_styvpf.gif)
* தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு பிரண்டையை அதில் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் மிளகாய் வற்றல், புளி, உளுத்தம் பருப்பு, தேங்காய், அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.
* வதக்கிய அனைத்தையும் ஆறவைத்து மிக்சியில் போட்டு தேவையான உப்பு, பெருங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை உளுந்து போட்டு தாளித்து அரைத்த பிரண்டை துவையலில் கொட்டி பரிமாறவும்.
* சத்தான பிரண்டை துவையல் ரெடி.
பி.கு:- பிரண்டையை நன்கு வதக்கவில்லை என்றால் நாக்கு அரிப்பு எடுத்து விடும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
![](/uploads/251570F9-8D2E-4CAF-A3EF-502A8B15F322_L_styvpf.gif)
பிரண்டை - ஒரு கட்டு
மிளகாய் வற்றல் - 5
புளி - சிறிதளவு
தேங்காய் - 1 பத்தை
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - 2 ஸ்பூன்
தாளிக்க :
கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு.
செய்முறை :
* பிரண்டையின் நரம்புகளை எடுத்து விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
![](/uploads/974A3B08-E571-4593-912D-00B0C9041E37_L_styvpf.gif)
* தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு பிரண்டையை அதில் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் மிளகாய் வற்றல், புளி, உளுத்தம் பருப்பு, தேங்காய், அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.
* வதக்கிய அனைத்தையும் ஆறவைத்து மிக்சியில் போட்டு தேவையான உப்பு, பெருங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை உளுந்து போட்டு தாளித்து அரைத்த பிரண்டை துவையலில் கொட்டி பரிமாறவும்.
* சத்தான பிரண்டை துவையல் ரெடி.
பி.கு:- பிரண்டையை நன்கு வதக்கவில்லை என்றால் நாக்கு அரிப்பு எடுத்து விடும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)