என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
![அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா](https://img.maalaimalar.com/Articles/2017/Apr/201704011113319337_angalaparameswari-temple-mayana-kollai_SECVPF.gif)
X
அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா
By
மாலை மலர்1 April 2017 5:43 AM GMT (Updated: 1 April 2017 5:43 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
அரியாங்குப்பம் அருகே உள்ள பெரிய இருசம்பாளையம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
அரியாங்குப்பம் அருகே உள்ள பெரிய இருசம்பாளையம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. இதையொட்டி தினமும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு 10 மணியளவில் முத்துப்பல்லக்கு வீதிஉலா நடைபெற்றது. இதில் விநாயகர், முருகன், சிவன், பார்வதி ஆகிய உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (சனிக் கிழமை) இரவு ரணகளிப்பு நிகழ்ச்சியும், சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலாவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு மயானக்கொள்ளையும், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்கார ரதத்தில் அம்மன் வீதி உலாவும் நடக்க இருக்கிறது.
வருகிற 9-ந் தேதி இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (சனிக் கிழமை) இரவு ரணகளிப்பு நிகழ்ச்சியும், சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலாவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு மயானக்கொள்ளையும், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்கார ரதத்தில் அம்மன் வீதி உலாவும் நடக்க இருக்கிறது.
வருகிற 9-ந் தேதி இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)