என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா
Byமாலை மலர்7 March 2017 4:43 AM GMT (Updated: 7 March 2017 4:43 AM GMT)
ஓமலூர் கோட்டையில் கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா ஆற்றங்கரையில் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழா பூசாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஓமலூர் கோட்டையில் கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா ஆற்றங்கரையில் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழா பூசாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி சக்தி கரகமும், பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து அக்னி கரகம், பூங்கரகம், அலகு குத்துதல், அலகு குத்தி கார் இழுத்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சாமி திருவீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாட்டினை கோவில் விழாகுழுவினர் செய்து வருகிறார்கள்.
விழாவையொட்டி சக்தி கரகமும், பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து அக்னி கரகம், பூங்கரகம், அலகு குத்துதல், அலகு குத்தி கார் இழுத்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சாமி திருவீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாட்டினை கோவில் விழாகுழுவினர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X