என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
![தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் தீபாராதனை நடந்த போது எடுத்த படம் தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் தீபாராதனை நடந்த போது எடுத்த படம்](https://img.maalaimalar.com/Articles/2017/Mar/201703031048373740_tenkasi-kasi-viswanathar-temple-masi-festival_SECVPF.gif)
X
தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் தீபாராதனை நடந்த போது எடுத்த படம்
தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மாசிமக திருவிழா தொடங்கியது
By
மாலை மலர்3 March 2017 5:18 AM GMT (Updated: 3 March 2017 5:18 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான மாசி மக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது.
தினமும் காலை 10 மணிக்கு அபிஷேக தீபாராதனை, மாலையில் சமய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மண்டகப்படி தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி அம்பாள் வீதி உலாவும் நடக்கிறது.
9-ம் திருநாளான 10-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி காலை 8.50 மணிக்கு சுவாமி- அம்பாள் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, நெல்லை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் சாத்தையா, கோவில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
காலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது.
தினமும் காலை 10 மணிக்கு அபிஷேக தீபாராதனை, மாலையில் சமய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மண்டகப்படி தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி அம்பாள் வீதி உலாவும் நடக்கிறது.
9-ம் திருநாளான 10-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி காலை 8.50 மணிக்கு சுவாமி- அம்பாள் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, நெல்லை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் சாத்தையா, கோவில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)