என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இடைப்பாடி அருகே பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
Byமாலை மலர்3 Feb 2017 4:15 AM GMT (Updated: 3 Feb 2017 4:16 AM GMT)
இடைப்பாடியை அடுத்த சித்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று பூலாம்பட்டி காவிரி ஆற்றுக்கு சென்று பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து மேளதாளத்துடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
இடைப்பாடியை அடுத்த சித்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் பழமை வாய்ந்தது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று பூலாம்பட்டி காவிரி ஆற்றுக்கு சென்று பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து மேளதாளத்துடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாக சாலையில் யாக பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
அதேபோல் இடைப்பாடி கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்கு யாகபூஜைகள் நடந்தன.
அதேபோல் இடைப்பாடி கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்கு யாகபூஜைகள் நடந்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X